tag:blogger.com,1999:blog-33460272.post4877418240156625798..comments2023-10-26T15:59:45.969+05:30Comments on !..நமது வாழ்க்கையை, சமூகத்தை அன்புமயமாக்குவோம்..! <br>- ஸ்நாபக் வினோத் ஏ ஜெ: இலவசம் என்ற மாயை!Anonymoushttp://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-33460272.post-42112491668711410412011-05-15T21:45:10.433+05:302011-05-15T21:45:10.433+05:30machi...
reading your blog first time.
nalla irund...machi...<br />reading your blog first time.<br />nalla irundhuchu da....<br />keep it upDineshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-29361087287260412212011-03-10T12:20:20.052+05:302011-03-10T12:20:20.052+05:30you right, the same thing is happening in my villa...you right, the same thing is happening in my village also.....Shobana Thttp://techtiny.innoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-55991120562159117162011-02-04T18:18:07.960+05:302011-02-04T18:18:07.960+05:30நன்றி சுந்தரா. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்......நன்றி சுந்தரா. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும்...<br /><br />//எனினும் மாற்றமும் முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது.//<br /><br />நல்ல, ஆழமான, உண்மையான கருத்து. அதற்காகத்தானே முயல்கின்றோம் எல்லோரும் :):)Anonymoushttps://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-66315136013591277082011-02-02T11:09:14.039+05:302011-02-02T11:09:14.039+05:30//இலவச வீடுகள் கட்டும் திட்டம் சொன்ன உடனே வீடுகட்ட...//இலவச வீடுகள் கட்டும் திட்டம் சொன்ன உடனே வீடுகட்டும் பொருட்கள் விலை அனைத்தும் ஏறிவிட்டது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதனால் வரிகட்டியே தன் பெரும்பங்கு வருமானத்தை இழக்கும் நடுத்தர மக்களின் நிலைதான் அரோகதி//<br /><br />பின்னே, கொடுக்கிறமாதிரி கொடுத்துட்டு எடுக்கிறமாதிரி எடுக்கவேண்டாமா?<br /><br />எனினும் மாற்றமும் முன்னேற்றமும் மக்களின் விழிப்புணர்ச்சியில்தான் இருக்கிறது.<br /><br />இன்றுதான் உங்க ப்ளாகைப் பார்த்தேன். உங்க அப்பாவைப்பற்றிய பதிவும் படித்தேன். ஆசிரியரான என் அப்பாவைப்பற்றிப் படிப்பதுபோலவே இருந்தது.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-10106634926743704912011-01-27T15:31:09.673+05:302011-01-27T15:31:09.673+05:30நன்றி அகிலா... தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்க...நன்றி அகிலா... தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்! <br /><br />இலவசம் பற்றிய தங்களின் கருத்து தெளிவாகவும், என் கருத்தை ஒத்தும் இருக்கிறது, நன்றி.<br /><br />தொடர்ந்து படிக்கவும்...Anonymoushttps://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-15606756325453713802011-01-26T09:22:44.315+05:302011-01-26T09:22:44.315+05:30இலவசம் என்பது மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்...இலவசம் என்பது மக்களைப் பிச்சைக்காரர்களாக ஆக்குவதற்கான உத்திதான். மக்களின் அறியாமையை அரசியல்வாதிகள் நன்றாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதை மக்கள்தான் உணர்ந்து திருந்த வேண்டும்.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-20005879188026997072011-01-22T11:00:09.831+05:302011-01-22T11:00:09.831+05:30இப்போது தான் உங்கள் ப்ளாக்கைப் பார்க்கிறென். பொறும...இப்போது தான் உங்கள் ப்ளாக்கைப் பார்க்கிறென். பொறுமையாகப் ப்டித்துவிட்டு வரவா?Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-80915423084326345172011-01-05T19:11:04.328+05:302011-01-05T19:11:04.328+05:30என்ன ஒரு ஒற்றுமை :-). மூன்றாம் தேதி இலவசம் பற்றி ப...என்ன ஒரு ஒற்றுமை :-). மூன்றாம் தேதி இலவசம் பற்றி பதிவு எழுதிவுள்ளேன். நான்காம் தேதி 'அம்மா'வின் இலவசம் பற்றிய அறிக்கை. பாதி செய்திக்கு மேல் நம்மளோட பதிவின் செய்திகள் எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது. கவனிக்கவும் http://www.dinamalar.com/News_Detail.asp?Id=159519. :-).Anonymoushttps://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-57747156527696625782011-01-05T19:04:11.094+05:302011-01-05T19:04:11.094+05:30நன்றி ஜெகதீஷ், நன்றி தமிழ்.
நாம் விழிப்புடன் இருப...நன்றி ஜெகதீஷ், நன்றி தமிழ்.<br /><br />நாம் விழிப்புடன் இருப்போம். விழிப்பை ஏற்படுத்துவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/11879890582792034306noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-76268470544755232122011-01-05T15:11:37.159+05:302011-01-05T15:11:37.159+05:30சரி தான் S V.
மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதி...சரி தான் S V.<br />மன்னார்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்<br />மன்னாவாம் மன்னர்க் கொளி<br /><br />நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும் இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்தமிழ்https://www.blogger.com/profile/17350834991753426507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33460272.post-26823635850913490582011-01-05T15:09:57.038+05:302011-01-05T15:09:57.038+05:30Only lazy and selfish peoples will vote for D.M.KOnly lazy and selfish peoples will vote for D.M.Kjagadeeshhttps://www.blogger.com/profile/00791052388398060218noreply@blogger.com